கழிவு நீராக மாறும் காவிரி கூட்டு குடிநீர்...

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
கழிவு நீராக மாறும் காவிரி கூட்டு குடிநீர்...
x
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், வழங்கப்படும் குடிநீர், ரெட்டியார்சத்திரம் பிரிவிலிருந்து கன்னிவாடி வருவதற்குள் சுமார் 25 இடங்களுக்கு மேல் உடைப்பு ஏற்பட்டு வீணாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். அந்த இடங்களில் கசிந்துள்ள கழிவு நீர், குடிநீரில் கலந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். பாழடைந்த கிணற்றுக்குள் காவிரி நீரை இறக்கி ஏற்றுவதால், அது மாசடைந்து விடுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்