உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்கு பதிவு மையங்களை உள்ளாட்சி தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
x
மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்கு பதிவு மையங்களைஉள்ளாட்சி தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர், வாக்காளர்களை அலைக்கழிக்காத வண்ணம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியதோடு,  வருகின்ற நான்காம் தேதி வாக்குச்சாவடிகளின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்