கொடைக்கானல் : பாதுகாப்பு கவசமின்றி படகு சவாரி - சுற்றுலா பயணிகள் அலட்சியம்

கொடைக்கானல் படகு குழாம்களில் பாதுகாப்பு கவசமான லைப் ஜாக்கெட் இன்றி சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் : பாதுகாப்பு கவசமின்றி படகு சவாரி - சுற்றுலா பயணிகள் அலட்சியம்
x
அங்குள்ள அழகிய நட்சத்திர வடிவிலான ஏரியில் அரசு மற்றும் தனியார் சார்பில் படகு குழாம்கள் இயங்கி வருகின்றன. பாதுகாப்பான படகு சவாரி குறித்து சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கப்பட்டும், அவற்றை பின்பற்றாமல் அவர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அனைவருக்கும் பாதுகாப்பு கவசம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்