பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம் : கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கோயில் திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம் : கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கோயில் திருவிழா
x
கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் நேற்று முன்தினம் ஹரியும் சிவனும் சந்திக்கும் நிகழ்ச்சி களைகட்டியது. ஏழாம் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஹரிகிருஷ்ண பெருமாள் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்