"18 வயது உடையவர்களுக்கு மட்டும் எரிபொருள் விற்பனை" : தனியார் பெட்ரோல் பங்க் அறிவிப்பு - மக்களிடையே வரவேற்பு

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியாக, தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
18 வயது உடையவர்களுக்கு மட்டும் எரிபொருள் விற்பனை : தனியார் பெட்ரோல் பங்க் அறிவிப்பு - மக்களிடையே வரவேற்பு
x
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு எரிபொருள் வழங்க முடியாது என்ற அறிவிப்பு பலகை இடம் பெற்றுள்ளது. இங்கு பொதுமக்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்த பின்னரே எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. விபத்துகளில் சிறுவர்கள் உயிரிழப்பதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்