காவேரி ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி - முதலமைச்சர் இரங்கல்

உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு
காவேரி ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி - முதலமைச்சர் இரங்கல்
x
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரில் காவேரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் ஆற்றில் மூழ்கிய 6வது நபரான ஹர்சிகா என்பவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், முதலைமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிதி வழங்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்