அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு
x
இந்நிலையில் சாலையோரம் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டது தொடர்பான தகராறில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 8 பேரை கைது செய்த போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்