களைகட்டிய மாமல்லபுரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்ச திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
களைகட்டிய மாமல்லபுரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்ச திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் தலசயன பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாமல்லபுரம் முழுவதும் உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றப்பட்டதால் அங்கு அரை நாள் மட்டும் மின் தடை செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்