பிரத்தியேங்கராதேவி ஆலயத்தில் வெளிநாட்டினர் சுவாமி தரிசனம்

பக்தி பரவசத்துடன் பஜனை பாடல்கள் பாடி பிரார்த்தனை
பிரத்தியேங்கராதேவி ஆலயத்தில் வெளிநாட்டினர் சுவாமி தரிசனம்
x
ஒசூர் அருகே மோரணப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரத்தியேங்கரா தேவி ஆலயத்தில் இத்தாலி நாட்டிலிருந்து வந்த 70  பேர் அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் பக்தி பரவசத்துடன் பஜனை பாடல்கள் பாடினர்

Next Story

மேலும் செய்திகள்