பிரத்தியேங்கராதேவி ஆலயத்தில் வெளிநாட்டினர் சுவாமி தரிசனம்
பக்தி பரவசத்துடன் பஜனை பாடல்கள் பாடி பிரார்த்தனை
ஒசூர் அருகே மோரணப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரத்தியேங்கரா தேவி ஆலயத்தில் இத்தாலி நாட்டிலிருந்து வந்த 70 பேர் அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் பக்தி பரவசத்துடன் பஜனை பாடல்கள் பாடினர்
Next Story