பணம், பொருள் பறிமுதலில் தமிழகம் முதலிடம் - தமிழகத்தில் மட்டும் ரூ.499.47 கோடி சிக்கியது

பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் இதர பொருட்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
பணம், பொருள் பறிமுதலில் தமிழகம் முதலிடம் - தமிழகத்தில் மட்டும் ரூ.499.47 கோடி சிக்கியது
x
ஏப்ரல் 15ம் தேதி வரையிலும் இந்திய முழுவதும் 2 ஆயிரத்து 550 கோடியே 75 லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில், தமிழகத்தில் மட்டும் 499 கோடியே 47 லட்ச ரூபாய் அளவுக்கு சிக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.இதில், பணமாக மட்டும் 202 கோடியே 12 லட்ச ரூபாய் பிடிபட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்