தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்
x
தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. அங்கு, வந்திருந்த 850க்கும் மேற்பட்ட காவலர்கள் வரிசையில் நின்று சீலிடப்பட்ட வாக்கு பெட்டியில் தங்களுடைய தபால் வாக்குகளை பதிவு செய்தனர். முன்னதாக திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு முன்பாக வாக்குப் பெட்டி திறந்து காண்பிக்கப்பட்டு பின்னர் சீல் வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்