வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் - ரூ. 1.26 கோடி பணம் பறிமுதல்

ஆலந்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி எழிலரசி தலைமையிலான அதிகாரிகள் கோவூர் பகுதியில் வாகன சோதனை செய்தனர்
வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் - ரூ. 1.26 கோடி பணம் பறிமுதல்
x
ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது.வங்கி ஏ.டி.எம்.களுக்கு போட பணத்தை கொண்டு செல்வதாக தனியார் நிறுவன ஊழியர்கள் தினேஷ், வினோத் தெரிவித்தனர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், 1 கோடியே 26 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்