பகவதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.
கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பூக்குழி இறங்கியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
Next Story