சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - வேல்முருகன் நேரில் ஆறுதல்

சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - வேல்முருகன் நேரில் ஆறுதல்
x
கோவை பன்னிமடையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு சென்ற  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன்,  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்

Next Story

மேலும் செய்திகள்