"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக்கூடாது" - கனிமொழி உறுதி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கனிமொழி தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக்கூடாது - கனிமொழி உறுதி
x
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், கலவரத்தில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்