செயல்பாட்டில் உள்ள திட்டத்தை வாக்குறுதியாக சொன்ன பிரேமலதா - பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில், பா.ம.க., வேட்பாளர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார்.
x
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில், பா.ம.க., வேட்பாளர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓட்டு சேகரித்தார். அப்போது, தாம்பரத்தை மையமாக வைத்து, தனி ரயில் முனையம் உருவாக்கப்படும் என்றும், நதிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தாம்பரம் ரயில் நிலையம், ஏற்கனவே சென்னையின் மூன்றாவது முனையமாக உள்ள நிலையில் அவர், தனிமுனையம் உருவாக்கப்படும் என்று கூறியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்