2 தொகுதிகளில் போட்டியிட ராகுல்காந்தி சம்மதம் - ஏ.கே. அந்தோணி அறிவிப்பு

ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
2 தொகுதிகளில் போட்டியிட ராகுல்காந்தி சம்மதம் - ஏ.கே. அந்தோணி அறிவிப்பு
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக  முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி தென்மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர்.இது குறித்து ராகுல்காந்தி  எதுவும் சொல்லாத நிலையில்  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. அந்தோணி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலிருந்தும் போட்டியிட ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்

Next Story

மேலும் செய்திகள்