ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் - அகில இந்திய காங். செயலாளர் சஞ்சய் தத் கேள்வி

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாட்டில் அசாதாரண சூழல் நிலவியதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்
ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் - அகில இந்திய காங். செயலாளர் சஞ்சய் தத் கேள்வி
x
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாட்டில் அசாதாரண சூழல்  நிலவியதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவதாக பாஜக அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்தவர்கள் எளிதாக வெளிநாட்டு தப்பிசென்றதாகவும் சஞ்சய் தத் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்