நவீனத்துக்கு மாறிய முதலமைச்சர்கள் - ஹெட் பேண்ட் மைக் அணிந்து பிரசாரம்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்காக ஹெட் பேண்ட் மைக் பயன்படுத்தி வருகிறார்
தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்துக்காக ஹெட் பேண்ட் மைக் பயன்படுத்தி வருகிறார்.இதே போல், ஆந்திர மாநில முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவும் ஹெட் பேண்ட் மைக்கை பிரசாரத்துக்கு பயன்படுத்தி தொடங்கியுள்ளார்.
Next Story