ரயில் பயணிகளுக்கு இலவச அவசர சிகிச்சை மையம்

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் இலவச அறுவைசிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு இலவச அவசர சிகிச்சை மையம்
x
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் இலவச அறுவைசிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நெஞ்சுவலி உள்ளிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்காக இந்த இலவச அறுவை சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அவசர சிகிச்சை மையத்தை, மருத்துவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்