சிறுமி கொலை சம்பவம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவை ஆட்சியர் ராஜாமணி

இறந்த சிறுமியின் தாய் வனிதா, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
x
இறந்த சிறுமியின் தாய் வனிதா, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை நேரில் சந்தித்து மனு அளித்தார். மகளின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்து கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் எனவும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் பேசிய சிறுமியின் தாய், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் வரை, மகளின் சடலத்தை வாங்கப் போவதில்லை என தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்