"3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்" - "தந்தி டிவி" பேட்டியில் சத்ய பிரதா சாஹூ தகவல்

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
x
சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை - தலைமை செயலகத்தில் தந்தி டிவி- க்கு பேட்டி அளித்த அவர், இந்த தகவலை வெளியிட்டார். பறக்கும் படை அதிரடி வேட்டையில், 209 கிலோ தங்கம் - 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்