மோடி ஆட்சியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இல்லை - மோடி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்

கோதாவரி காவிரி நதிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
மோடி ஆட்சியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இல்லை - மோடி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்
x
மத்திய அரசின் உதவியுடன் திருப்பூரில் அத்திக்கடவு திட்டம் போல் விரைவில் கோதாவரி காவிரி நதிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.திருப்பூரில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட தேர்தல் வெற்றி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட அவர், மோடி ஆட்சியில் தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் இல்லை என்றும் உலக நாடுகள் பாராட்ட கூடிய வகையில், நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்