நாகை காரைக்கால் மீனவர்கள் கடலில் மோதல் - காரைக்கால் மீனவரின் படகு சிறைபிடிப்பு

இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாக, நாகை மீனவர்களுக்கும், காரைக்கால் மீனவர்களுக்கும் இடையே கடலிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது
நாகை  காரைக்கால் மீனவர்கள் கடலில் மோதல் - காரைக்கால் மீனவரின் படகு சிறைபிடிப்பு
x
தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாக, நாகை மீனவர்களுக்கும், காரைக்கால் மீனவர்களுக்கும் இடையே கடலிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதலில் 2 படகுகள் சேதமடைந்துள்ளன.இதனிடையே, காரைக்கால் மீனவர் ஒருவரின் படகை, நாகை மீனவர்கள் சிறை பிடித்துச் சென்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக நாகை மற்றும் காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் இரு கிராம மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்