"மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க கூடாது" - டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தேர்தல் முடியும் வரை நகர்பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அனுமதிக்க கூடாது - டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
தேர்தல் முடியும் வரை நகர்பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என டிஜிபிக்கு உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது . தூத்துக்குடியைச் சேர்ந்த நாராயணன்  தாக்கல் செய்த  பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ் எஸ் சுந்தர் அடங்கிய அமர்வு,இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலர், டிஜிபி ஆகியோரை வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்