சென்னையில் 9 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதம்

சென்னை நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் இரண்டு குடிசைகளில் தீப்பற்றியுள்ளது.
சென்னையில் 9 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதம்
x
சென்னை நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் இரண்டு குடிசைகளில் தீப்பற்றியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பாகவே காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த குடிசைகளுக்கு பரவிய தீயில், 9 குடிசைகளும் முற்றிலும் எரிந்து போனது. மின்சாரம் வழங்கப்பட்டபோது உயர்மின் அழுத்தம் இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்