கூட்டு வன்புணர்வு செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு - 5 பேர் குற்றவாளிகள் - மகிளா நீதிமன்றம் உறுதி

கொடூரமாக கொலை செய்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என மகிளா நீதிமன்றம் உறுதி செய்தது
கூட்டு வன்புணர்வு செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு - 5 பேர் குற்றவாளிகள் - மகிளா நீதிமன்றம் உறுதி
x
சேலம் அருகே 10 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட  5 பேரும் குற்றவாளிகள் என மகிளா நீதிமன்றம் உறுதி செய்தது.கடந்த 2014ம் ஆண்டு வாழப்பாடியை அடுத்த சென்றாயன் பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 21ம் தேதி அறிவிக்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்