வங்கியில் ரூ.3.76 கோடி கடன் பெற்று மோசடி - போலீஸார் பாதுகாப்புடன் வீட்டுக்கு சீல் வைப்பு

கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட காங்கிரஸ் பெண் நிர்வாகியின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
வங்கியில் ரூ.3.76 கோடி கடன் பெற்று மோசடி - போலீஸார் பாதுகாப்புடன் வீட்டுக்கு சீல் வைப்பு
x
நாகர்கோவிலைச் சேர்ந்த தாரகை, காங்கிரஸ்  மூத்த தலைவர் கத்பட்டின் மகள். இவர், அக்கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக உள்ளார்.கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழில் தொடங்குவதாக கூறி 3 கோடியே 76 லட்சம் ரூபாயை தாரகை கடனாக பெற்றுள்ளார்.இந்நிலையில், அவர் கடனை திருப்பி செலுத்தாததால்,வங்கி சார்பில் நீதிமன்றத்தை நாடினர்.தாரகையின் வீட்டை சீல் வைக்க உத்தரவு வழங்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் தாரகையின் வீட்டிற்கு வந்த வங்கி அதிகாரிகள், அவரது வீட்டை பூட்டி சீல் வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்