பூட்டிய வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை : சிசிடிவி பதிவு காட்சி மூலம் போலீஸ் விசாரணை

நெல்லையில் பூட்டிய வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டிய வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை : சிசிடிவி பதிவு காட்சி மூலம் போலீஸ் விசாரணை
x
நெல்லையில் பூட்டிய வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை  ஸ்ரீராம் சதுக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வெளியூர் சென்றிருந்தை அறிந்த கொள்ளையர்கள், வீடடின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை திருடிசென்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த  ரத்தினம்ராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அதனை உடைக்க முடியாததால் திரும்பிசென்றனர். இதுதொடர்பாக புகாரின் பேரில் அங்கு பதிவான சிசிடிவி பதிவு காட்சிகளை மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்