தமிழகத்தில் நாளை முதல் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது
தமிழகத்தில் நாளை முதல் வேட்புமனு தாக்கல்
x
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், நாளை வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. இதனிடையே, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் காஷ்மீர், ஆந்திரா, அருணாசல பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 91 எம்.பி. தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்