கரூர் அரசு பார் சூறை... ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல்
கரூரில் அரசு மதுபான கடையை சூறையாடி பணியாளர்களை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூரில் அரசு மதுபான கடையை சூறையாடி பணியாளர்களை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த நிசாத் மற்றும் அப்துல் ரக்மான் இருவரும் கரூர் அரசு மதுபான கடை பாரில் மது அருந்தியுள்ளனர். அங்கு, அதிக விலைக்கு உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக கூறி பார் உரிமையாளரை திட்டியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Next Story