மதுரை, கோவை தேர்தல் பாதுகாப்பு பணி : ரயில் மூலம் வந்த துணை ராணுவ படை

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் ரயில் மூலம் கோவை வந்தனர்.
மதுரை, கோவை தேர்தல் பாதுகாப்பு பணி : ரயில் மூலம் வந்த துணை ராணுவ படை
x
ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும்  மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 19  தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு பணிக்காக உத்தரப்பிரதேச  மாநிலம்  கோரக்பூரில் இருந்து  துணை ராணுவப் படையின் இரண்டு கம்பெனி போலீசார்  ரயில் மூலம் கோவை வந்தனர். இதில் ஒரு கம்பெனி போலீசார் கோவையிலும் மற்றொரு கம்பெனி போலீசார் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்