நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை - திருமாவளவன் கோரிக்கை

சி.பி.ஐ. ​விசாரணைக்கு பரிந்துரைக்கும் அரசின் நடவடிக்கையா​ல் சந்தேகம்
நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை - திருமாவளவன் கோரிக்கை
x
பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற மேற்பார்வையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்