7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் -ராகுல்காந்தி

அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை
7 பேர் விடுதலை குறித்து  நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் -ராகுல்காந்தி
x
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் மீதும் தமக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்