அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

தீயை அணைக்க போராடிய தீயணைப்புத்துறை வீரர்கள்
அட்டை பெட்டிகள் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து
x
சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாசநாயக்கன்பட்டி அருகே அட்டைப் பெட்டிகள் ஏற்றி வந்த லாரியில் தீ பிடித்தது.விரைந்து வந்த தீயனைப்புத்துறையினர் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அனைக்க மிகவும் சிரமப்பட்டனர்.நாங்கு லாரி தண்ணீர் போததால் தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு 2 மணி போராட்டத்துக்கு பின் தீயை முழுமையாக அணைத்தனர்.இதனால் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Next Story

மேலும் செய்திகள்