பறக்கும் படையினர் வாகன தீவிர சோதனை
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மணப்பாறையில் உள்ள திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் அதிகாலை முதலே அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
Next Story