தேர்தலுக்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு பதில் மனு

தேர்தலுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு பதில் மனு
x
தேர்தலுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களை மீண்டும் பழைய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து மார்ச் 7 ல் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்