சேலையில் உருவாகும் ஜிஜாபாய் வாழ்க்கை வரலாறு : 125 அடி சேலையில் ஓவியம் தீட்டும் மாணவிகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பையில் 125 அடி நீளமுள்ள சேலையில் கல்லூரி மாணவிகள், ஓவியம் தீட்டி வருகின்றனர்.
சேலையில் உருவாகும் ஜிஜாபாய் வாழ்க்கை வரலாறு : 125 அடி சேலையில் ஓவியம் தீட்டும் மாணவிகள்
x
மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பையில் 125 அடி நீளமுள்ள சேலையில் கல்லூரி மாணவிகள், ஓவியம் தீட்டி வருகின்றனர். சத்ரபதி சிவாஜி மாகாராஜாவின் தாயார் ராஜமாதா ஜிஜாபாயின் வாழ்க்கை நிகழ்வுகளை அந்த சேலையில் மாணவிகள் ஓவியங்களாக பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை காண பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்