கோவில்களில் கடை அமைக்க தடை : அரசுக்கு எதிராக வழக்கு - ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story