கோவில்களில் கடை அமைக்க தடை : அரசுக்கு எதிராக வழக்கு - ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
கோவில்களில் கடை அமைக்க தடை : அரசுக்கு எதிராக வழக்கு - ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
x
கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்