11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் : தேர்வு எழுதிய 8.16 லட்சம் மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதினொராம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் : தேர்வு எழுதிய 8.16 லட்சம் மாணவர்கள்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதினொராம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 914 மையங்களில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகளும், புதுச்சேரியில் 40 மையங்களில் 14 ஆயிரத்து 985 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர். சென்னை மாநகரில் மட்டும் 156 மையங்களில் 47 ஆயிரத்து 305 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாற்றுத் திறனாளி மாணவர்கள் 2 ஆயிரத்து 700 பேர், சிறைவாசிகள் 78 பேரும்11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்