"மிளகாய் மண்டி அமைக்க வேண்டும்" - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மிளகாய் மண்டி அமைக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிளகாய் மண்டி அமைக்க வேண்டும் - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
x
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மிளகாய் மண்டி அமைக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்தும் உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.வறட்சியை சமாளித்து மிளகாய் சாகுபடி செய்தும் ஒரு கிலோ 70 ரூபாய்  வரை மட்டுமே விற்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மண்டி அமைத்து தங்களிடமிருந்து நேரடியாக மிளகாயை கொள்முதல் செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்