மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை : இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டணை

மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டணை வழங்கி சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை : இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டணை
x
மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டணை வழங்கி சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதீஷ், மணிகண்டன் என்ற இளைஞர் கடந்த 2016ஆம் ஆண்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை  செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த புவனகிரி போலீசார், ராஜசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்து வந்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், ராஜசேகரனுக்கு இரட்டை ஆயுள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்