"அதிமுக இலவச திட்டங்களால் மக்கள் பயனடைந்தனர்" - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்த அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்த அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிரிகளாலும், துரோகிகளாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். திமுக அரசு அமல்படுத்திய இலவச திட்டங்களால், பயனடைந்தவர்கள் திமுக-வினர் என்றும் அதிமுக அரசின் இலவச திட்டங்களால் பயனடைந்தவர்கள் பொதுமக்கள் மட்டும் தான் என்று தெரிவித்தார்.
Next Story