நாட்டியாஞ்சலி விழா - பார்வையாளர்களை கவர்ந்த நடன நிகழ்ச்சி

கும்பகோணத்தில் பதினெட்டாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடன கலைகளை நிகழ்த்தினர்.
நாட்டியாஞ்சலி விழா - பார்வையாளர்களை கவர்ந்த நடன நிகழ்ச்சி
x
கும்பகோணத்தில் பதினெட்டாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடன கலைகளை நிகழ்த்தினர். 2ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பதினெட்டாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியில், தமிழகம்,  கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட மாநில கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடன கலைகளை நிகழ்த்தி  பார்வையாளர்களை  கவர்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்