நாட்டியாஞ்சலி விழா - பார்வையாளர்களை கவர்ந்த நடன நிகழ்ச்சி
கும்பகோணத்தில் பதினெட்டாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடன கலைகளை நிகழ்த்தினர்.
கும்பகோணத்தில் பதினெட்டாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடன கலைகளை நிகழ்த்தினர். 2ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பதினெட்டாம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. 2-ம் நாள் நிகழ்ச்சியில், தமிழகம், கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட மாநில கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நடன கலைகளை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
Next Story