"கூட்டணிக்காக கட்சிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஸ்டாலின்" - அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
x
சென்னை ராயபுரத்தில் 34 லட்சம் ரூபாய் செலவில்  புதியதாக  கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை  அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளதால் எதிர்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாக அவர் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக்காக பிற கட்சிகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்