தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சீர் வரிசை வழங்கினர்.
தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சீர் வரிசை வழங்கினர். அகராதனூர் அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்,மாணவர்கள் மற்றும் கிராமவாசிகள் அனைவரும், தேசத் தலைவர்களின் புகைப்படங்கள், தண்ணீர் கேன், நாற்காலி, குப்பைத்தொட்டி, துடைப்பம், நோட்டு புத்தகங்கள், சாக்பீஸ் ஆகிய பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வந்து சீர்வரிசையாக வழங்கினர். இதனை தலைமை ஆசிரியை ஜரின் ஜெயராணியிடம் மாணவர்கள் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்