கூடுதல் வசதிகளுடன் மழலையர் காப்பகம் புதுப்பிப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறப்பு

சென்னை தலைமை செயலகத்தில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
கூடுதல் வசதிகளுடன் மழலையர் காப்பகம் புதுப்பிப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறப்பு
x
சென்னை தலைமை செயலகத்தில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஒன்று முதல் நான்கரை வயது வரையிலான குழந்தைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றனர். இரவு 8 மணி வரை செயல்படும் இந்த காப்பகத்தில் 25 குழந்தைகள் வரை இருப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்