ரூ.2 ஆயிரத்துக்கான விண்ணப்ப மனு ரூ.20 க்கு விற்கப்படும் அவலம்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு உதவி தொகையாக வழங்கும் 2 ஆயிரம் ரூபாய்க்கான விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
ரூ.2 ஆயிரத்துக்கான விண்ணப்ப மனு ரூ.20 க்கு விற்கப்படும் அவலம்
x
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு உதவி தொகையாக வழங்கும் 2 ஆயிரம் ரூபாய்க்கான விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட குறிப்புகளை உள்ளடக்கிய 3 பக்க இணைப்பு 
வடிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில், நெல்லையில் அங்குள்ள பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த விண்ணப்ப படிவங்களை 20ரூபாய்க்கு சிலர் விற்பனை செய்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்