ரூ.2 ஆயிரத்துக்கான விண்ணப்ப மனு ரூ.20 க்கு விற்கப்படும் அவலம்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு உதவி தொகையாக வழங்கும் 2 ஆயிரம் ரூபாய்க்கான விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு உதவி தொகையாக வழங்கும் 2 ஆயிரம் ரூபாய்க்கான விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட குறிப்புகளை உள்ளடக்கிய 3 பக்க இணைப்பு
வடிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில், நெல்லையில் அங்குள்ள பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த விண்ணப்ப படிவங்களை 20ரூபாய்க்கு சிலர் விற்பனை செய்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Next Story