"அரசியலில் வாரிசு இருக்க கூடாது" - கமல்ஹாசன்

தமிழகத்தின் வளர்ச்சியில் நிஜமான நம்பிக்கை உடையவர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
x
தமிழகத்தின் வளர்ச்சியில் நிஜமான நம்பிக்கை உடையவர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருமித்த கருத்துடைய, தமிழகத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை உடையவர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் உள்ளதாக கூறினார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு முடிந்தவுடன், விரைவில் அறிவிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்