தினகரனை வரவேற்று பேனர் வைத்த விவகாரம் : முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு

தினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
தினகரனை  வரவேற்று பேனர் வைத்த விவகாரம் : முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு
x
சேலம் மாவட்டம் ஓமலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தாரமங்கலம் பகுதியில் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளதாக கூறி அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் தங்கவேல் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக தினகரன் ஆதரவாளர்கள் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்